தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! தந்தையின் அதிர்ச்சி தகவல்

Colombo Sri Lanka Police Investigation Death Sri Lankan Schools
By Shankar Oct 10, 2024 12:44 AM GMT
Shankar

Shankar

Report

கொழும்பில் உள்ள பிரபல சுற்றுலா தளமான தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் சாட்சியம் வழங்கும்போதே உயிரிழந்த மாணவியின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மொட்டுக் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழர்!

யாழ்ப்பாணத்தில் மொட்டுக் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழர்!

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! தந்தையின் அதிர்ச்சி தகவல் | Girl Student Suicide Jumping Lotus Tower Colombo

இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 07-10-2024 ஆம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னாள் காதலன் வீட்டின் படுக்கை அறையில் இருந்த மனைவியை கண்ட கணவன் செய்த செயல்!

முன்னாள் காதலன் வீட்டின் படுக்கை அறையில் இருந்த மனைவியை கண்ட கணவன் செய்த செயல்!

அவரது மரண விசாரணை நேற்று (08) கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! தந்தையின் அதிர்ச்சி தகவல் | Girl Student Suicide Jumping Lotus Tower Colombo   

இவ்வாறான நிலையில், உயிரிழந்த மாணவியின் தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஷ்ரப் ரூமி முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

குறித்த மாணவியின் தந்தை, தனக்கு 2 பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், உயிரிழந்த மகளின் மூத்த சகோதரி பெலாரஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

லண்டன் பொதுப் பரீட்சைக்குத் தயாராகி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயிரிழந்த மகள் கடந்த வாரம் 2 நாட்களாக பாடசாலைக்கு செல்ல மறுத்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! தந்தையின் அதிர்ச்சி தகவல் | Girl Student Suicide Jumping Lotus Tower Colombo  

சம்பவத்தன்று காலை 7.10 மணியளவில் தனது மகளை பாடசாலையில் இறக்கி விட்டு வெளியேறிய அவர், தனது அனுபவத்தை பின்வருமாறு தெரிவித்தார்.

மாணவியின் கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி சோதிப்பதாக மாணவியின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி... வசமாக சிக்கிய 5 பெண்கள்!

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி... வசமாக சிக்கிய 5 பெண்கள்!

சம்பவத்தன்று மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிய அவர், அந்த வகுப்பில் பங்கேற்காமல் வகுப்புகளுக்கு செல்வதாக தோழிகளிடம் பொய் கூறிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் பையில் 1,500 ரூபா, பாடசாலை சீருடை உள்ளிட்ட பல பொருட்களைக் கண்டெடுத்த பொலிஸார், தலையிலும் உடலின் பல பாகங்களிலும் பலத்த காயங்களால் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி! தந்தையின் அதிர்ச்சி தகவல் | Girl Student Suicide Jumping Lotus Tower Colombo

இருப்பினும், பாடசாலை மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தின் இறுதிக் கிரியை இன்று (09) காலை பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.

திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி!

திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி!

இதேவேளை, மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,

சம்பவம் தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பார்வையாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டவரின் சோகக் கதை!

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டவரின் சோகக் கதை!

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US