நவகமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் ; குற்றத்தைத் திட்டமிட்ட முக்கிய சந்தேகநபர் கைது
Colombo
Crime
Gun Shooting
By Sahana
கொழும்பு நவகமுவ துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பகுதியில் கடந்த முதலாம் திகதி ஒரு வீட்டிற்குள் மூவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதில், ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பியகம பொலிஸ் - பேரகஸ்சந்தி பகுதியில் இந்தக் குற்றத்தைத் திட்டமிட்டு உதவிய சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US