மருதானையில் திடீரென தடம்புரண்ட எரிபொருள் ரயில்... சேவைகள் தாமதம்
Colombo
Train Crash
Railways
By Shankar
மருதானையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (25-08-2024) காலை மருதானை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக ரயில் நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய ரயில் தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
மேலும் மருதானை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US