இலங்கையில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபருக்கு நேர்ந்த சோகம்!
Ratnapura
Sri Lankan Peoples
By Shankar
இரத்தினபுரி - பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 66 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரத்திலிருந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US