களினி கங்கையில் முதலையினை கண்ட இளைஞர்கள் செய்த செயல்!
Sri Lankan Peoples
By Shankar
களனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் பாரிய முதலை ஒன்றின் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (25-01-2024) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முதலையினை கண்ட இளைஞர்கள் அதை இழுத்துச் சென்று ஆற்றின் நடுவில் கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US