திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண் எஸ்கேப்; தவிக்கும் மணமகன்கள்!

Uttar Pradesh Wedding India Gossip Today
By Sulokshi Oct 14, 2025 12:23 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் முடித்து, மறுநாள் அதிகாலையில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு மணப்பெண் தப்பிச்சென்ற பத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் வீட்டார், திருமணம் முடிந்து மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்க்கையில், வீட்டில் இருந்த பணம், நகைகள் திருடப்பட்டிருப்பதும், மணமகளும் அவரது வீட்டாருக்கு காணாமல் போயிருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்ள் தெரிவித்துள்ளதாவது ,

திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண் எஸ்கேப்; தவிக்கும் மணமகன்கள்! | Bride Escapes The Day After Wedding Uttar Pradesh

கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள்

சமூக வலைத்தளங்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் அறிமுகமாகும் இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், சிறிய கோவில்கள் அல்லது மண்டபங்களில் அவசரமாகத் திருமணத்தை முடித்துவிட்டு, மணமகன் வீட்டிற்குச் செல்கின்றனர்.

வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

அண்மையில், குறித்த மாவட்டத்தில் பிரதீக் ஷர்மா என்ற இளைஞர், ஷோபா என்ற பெண்ணைத் திருமணம் செய்ததாகவும், பின்னர் மணமகனுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரூ.4 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் மணப்பெண் ஓடிவிட்டதாகவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண் எஸ்கேப்; தவிக்கும் மணமகன்கள்! | Bride Escapes The Day After Wedding Uttar Pradesh

இந்த தொடர் திருமண மோசடி மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குப்தா என்பவரே தலைமை தாங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், மணமகளைத் தேடித் தருவதற்காக மணமகன் குடும்பத்தாரிடம் ரூ.1.25 லட்சம் வரை கட்டணமாகவும் பெற்றமையுல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த குழுவினரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோட உதவிய யாழ் நபர்; திடுக்கிடும் தகவல்!

இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோட உதவிய யாழ் நபர்; திடுக்கிடும் தகவல்!

இஷாரா செவ்வந்தியுடன் கைதான யாழ்ப்பாண தம்பதி ; பொலிஸார் வெளியிட்ட தகவல்

இஷாரா செவ்வந்தியுடன் கைதான யாழ்ப்பாண தம்பதி ; பொலிஸார் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US