தமிழ் தலைமைகளின் கைது, JVP அரசின் திட்டமிட்ட செயற்பாடு ; சீறும் தமிழ் தேசியக் கட்சி

Douglas Devananda Sri Lanka Politician Sri Lanka NPP Government
By Viro Dec 31, 2025 06:30 AM GMT
Report

கைத்துப்பாக்கி விவகாரமாக இருந்தாலும் மறுபுறம் அவரது கைது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் புலத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. அதவது டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆயுதங்களை சட்ட ரீதியாகவே அன்றைய அரசுகள் வழங்கியுள்ளன. 

தமிழர் உரிமை போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் தலைவர்களையும் தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களையும் திட்டமிட்ட வகையில் முடக்கும் வகையில் இன்றைய NPP என்ற போர்வைக்குக் தன்னை மூடிக்கொண்டிருக்கும் அனுர தலைமையிலான JVP அரசு முன்னெடுத்து வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கட்சியின் உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைமைகளின் கைது, JVP அரசின் திட்டமிட்ட செயற்பாடு ; சீறும் தமிழ் தேசியக் கட்சி | Arrest Of Tamil Leaders Jvp Govt Planned Action

தமிழ் தலைவர்கள்  கைது

தமிழ் தலைவர்களை இன்றைய அரசு கைது செய்துவருவது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்

தமிழ் அரசியல் பரப்பில் இருக்கும் வரலாற்றைக் கொண்ட முக்கிய மூத்த தலைவரான முன்னாள் அமைசர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டமை இன்று பெரும் பேசுபொருளாக இருக்கின்றது.

இது கைத்துப்பாக்கி விவகாரமாக இருந்தாலும் மறுபுறம் அவரது கைது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் புலத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. அதவது டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆயுதங்களை சட்ட ரீதியாகவே அன்றைய அரசுகள் வழங்கியுள்ளன. அதை அவர் வெளிப்படையாகவே கூறுயுள்ளார்.

இலங்கையில் சிறுமி மீது துப்பாக்கிச்சூடு ; அதிர்ச்சி காரணம் வெளியானது

இலங்கையில் சிறுமி மீது துப்பாக்கிச்சூடு ; அதிர்ச்சி காரணம் வெளியானது

அவரின் இந்த கைதானது இலங்கையின் இராணுவத்தை இன்றைய அரசு பொலிசாரைக் கொண்டு காட்டிக் கொடுப்பதான ஒன்றாகவே இருக்கின்றது. இதே நேரம் அவரது கைதை விசாரிக்க வேண்டுமானால் இலங்கை இராணுவம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர்கள், ஜனாதிபதிகள் என பலரை நீதிமன்றின் முன் கொண்டுசெல்ல வைக்கவுள்ளது.

இதனால் இன்று அவரது கைதை எண்ணி அனுர அரசு தடுமாறத் தொடங்கிவிட்டது. அடுத்த வாரம் அவர் பிணையில் விடுவிக்கப்படு விடுவார், சில நேரம் இந்த வழக்கு இல்லாமலும் போய்விடும்.

ஆனால் டக்ளஸ் தேவானந்தாவினது கைது தமிழ் மக்களுக்கான வாக்குமூலமாக இன்று மாறும் நிலைக்கு சென்றுள்ளது. பிள்ளையான, டக்ளஸ் தேவானந்தாவோ யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் மூத்த வரலாற்றைக் கொண்ட தலைவர்களை கைது செய்யும் போது வெடி கொழுத்தி கொண்டாடுவது எமது இனத்தை கொச்சைப்படுத்தும் ஒன்றாக இரும்கும் என எண்டுகின்றேன்.

வெளிநாடொன்றில் குழந்தையுடன் சிக்கி தவிக்கும் இலங்கை பெண் ; அதிரடி காட்டிய அரசாங்கம்

வெளிநாடொன்றில் குழந்தையுடன் சிக்கி தவிக்கும் இலங்கை பெண் ; அதிரடி காட்டிய அரசாங்கம்

சரி பிழைகளை சட்டம் ஆராயட்டும். ஆனால் இவ்வாறானவர்களை கைது செய்யும் போது வெடி கொழுத்தி தமிழ் மக்கள் கொண்டாடினால் அனுர அரசு தாம் திட்டமிட்டுச் செய்யும் அனைத்தும் சரி என்றும் அதை மக்கள் சந்தோசத்துடன் கொண்டாடுகின்றார்கள் என்றும் வெளிப்படுத்தி இன்னும் பலவற்றை செய்ய முற்படுவர்.

குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா இன்று, நாளை சில சமயம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலனாதன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சந்திரகுமார் மட்டுமல்ல அரசிதல் கட்சிகளின் தலைவர்களையும் முடக்க இந்த அரசு முயலும்.

எனவே NPP அரசின் இந்த திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் இலங்கையிலும் வெளி நாடுகளிலும் வெடி கொளுத்துவோர் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலுயுறுத்தினார்

இலங்கையில் அறுவை சிகிச்சை விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம் ; அரச வைத்தியசாலையை அலறவிட்ட சம்பவம்

இலங்கையில் அறுவை சிகிச்சை விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம் ; அரச வைத்தியசாலையை அலறவிட்ட சம்பவம்

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US