பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
Galle
Shooting
Central Bureau of Investigation
Crime
By Sahana
ஹம்பாந்தோட்டை - பெலியத்தை பிரதேசத்தில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்த கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி - ரத்கம பிரதேசத்தில் வைத்து 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (22) காலை 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US