உலக அரங்கில் இந்தியாவை திரும்ப பார்க்க செய்த 14 வயதான சிறுவன்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் நந்தியால் இந்த சிறுவன் ஏஐ டெக்னாலஜி மூலம் இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் சர்க்காரியா வி என்ற ஆப் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் 15000 நோயாளிகளுக்கும் இந்தியாவில் 700 நோயாளிகளுக்கும் இந்த ஆப் மூலம் பரிசோதனை செய்த போது துல்லியமாக இருந்தது.
96 சதவீதம் துல்லியமான ஒரு மதிப்பை கொடுத்துள்ளது இவரது ஆப்.. நமது போனில் இருக்கும் மைக்கு மூலமாக இதை ஹார்ட் துடிப்பை கேட்க செய்து வரும் ஏழு செகண்ட்களில் முடிவு நமக்கு கிடைக்கும்.
வேறு எந்த தொழில்நுட்பம் இல்லாமல் நமது மொபைல் போனிலேயே இதயத்துடிப்பை கண்டறியும் மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.
இந்த சிறுவன் பல மக்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்த இந்த சிறுவரை உலக நாடுகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நமது நாட்டு சிறுவன் அல்லவா அவனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிப்போம் இதேபோன்று கண்டுபிடிப்புகளை உருவாக்கும் எல்லோருக்கும் ஆதரவும் ஊக்கம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.