தேவாலய நிர்வாகக் குழுவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ; இருவர் கைது
Sri Lanka Police Investigation
Crime
Gun Shooting
Murder
By Viro
அம்பலாங்கொடை மோதரை தேவாலய நிர்வாகக் குழுவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும், சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவிய மற்றொரு நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மீட்டியாகொடையைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் தப்பிச் செல்ல உதவியதாக கைதானவர் கதிர்காமத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
[R0NMRLJ
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US