உனக்கு 15 எனக்கு 17; தமிழ்நாட்டு பொலிசில் இலங்கை காதல் ஜோடி தஞ்சம்!

Sri Lanka Refugees Tamil nadu Gossip Today Child Abuse Married
By Sulokshi Feb 21, 2023 08:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்துவந்த பதின்மவயது ஆணும் பெண்ணும் திருமணம் செய்தொண்டதாக கூறி பொலிஸில் தஞ்சமடைந்த நிலையில், சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன் ஒருவர் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

உனக்கு 15 எனக்கு 17; தமிழ்நாட்டு பொலிசில் இலங்கை காதல் ஜோடி தஞ்சம்! | Sri Lankan Love Couple Sheltered Tamilnadu Police

க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை 

இலங்கை போரின் போது உயிர்பிழைப்பதற்காக தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கையர்கள் ஏராளம் உள்ளனர். அந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் பகுதியில் இலங்கை வாழ் தமிழர்கள் அகதிகள் முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

குறித்த முகாமில் உள்ள 15 வயதான சிறுமி ஒருவரை ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள 17 வயதான சிறுவன் ஒருவன் காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.

உனக்கு 15 எனக்கு 17; தமிழ்நாட்டு பொலிசில் இலங்கை காதல் ஜோடி தஞ்சம்! | Sri Lankan Love Couple Sheltered Tamilnadu Police

இந்த நிலையில், முகாமில் இருந்த சிறுவனை காணவில்லை என க்யூ பிரிவு பொலிஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில், மண்டபம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதேசமயம் 17 வயது சிறுவனும், அந்த சிறுமியும் தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறி தஞ்சம் அடைந்துள்ளனர் இதனால் அதிர்ச்சடைந்த போலீஸார், இருவரது பெற்றோர்களையும் வரவழைத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.    

மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US