நாட்டு மக்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Curfew
Sri Lanka
Sri Lankan Peoples
By Shankar
இலங்கை முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை (13-05-2022) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US