மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் இலங்கை!
srilanka
India
Iran
China
Fuel
By Sulokshi
உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி ஈரான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் இதுசார்ந்த கலந்துரையாடலையும் அமைச்சர் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US