இலங்கை விடுமுறையை கொண்டாட சிறந்த இடம்: இந்திய முக்கியஸ்தர்
இந்திய மக்கள் தங்களின் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு உகந்த இடமாக இலங்கை இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடனான நெருக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்திய மேலாண்மைக் கழகத்தில் விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்தச் சான்றிதழையும் வழங்கினார்.
இன்றைய தினம் (31-01-2024) இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “75 வருடங்களுக்கு அப்பால் 2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க - இலங்கை வர்த்தக உறவுகள்” நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தலைமையில் இடம்பெற்றுள்ளது.