33 வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட தாய்; தந்தையை கொன்றதாக பொலிஸில் புகார்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
Sri lanka Tamil News
By Yadu
33 வருடங்களின் பின்னர் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவனும் செண்ரது தந்து தந்தையை கொலை செய்ததாக ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த தாய் "நான் செய்தது பாவம்" என தனது சொந்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது மகன் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் தனது தந்தை புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் பொலிஸ் அதிகாரியிடன் அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனையடுத்து உடல் எச்சங்கள் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US