லண்டனில் தமிழர் அதிகமாக வாழும் பகுதியில் கத்திக்குத்து; பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்!
police
london
women
Harrow
Civic Centre
By Sulokshi
லண்டனில் தமிழ் மக்கள் அதிகம் செறிwது வாழும் ‘ஹரோ’ நகரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் Harrow Civic Centre இற்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் கத்திக்குத்து மற்றும் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது.
இளைஞர் குழுக்களுக்கு இடையான மோதலின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US