கேரள கடற்கரைகளில் பாதுகாப்பு தீவிரம்: இலங்கை தமிழர்கள் நுழைவதாக தகவல்
Police
Tamil Nadu
Kerala
Sri lanka
Sea
By Shankar
கடல் மார்க்கமாக இலங்கைத் தமிழர்கள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் அளித்ததை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரள கடற்கரைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கிலிருந்து மீன்பிடி படகுகளில் பயணம் செய்து, தமிழகத்திற்குள் அந்த குழுவினர் ஊடுருவியிருப்பாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்திற்குள் நுழைந்த அவர்கள், தரை வழியாக கேரளாவின் கொச்சிக்கு சென்று, அங்கிருந்து படகுகளின் மூலம் வெளிநாட்டு பயணம் செய்யவுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
இதையடுத்து, தமிழக மற்றும் கேரள கடற்கரைகளில் கடலோர போலீஸாருடன், கடலோர காவல்படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US