குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள்
Badulla
Hospitals in Sri Lanka
Sri Lankan Schools
Srilankan Tamil News
By Sahana
பதுளை பசறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்த போது, இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது அவர்களில் 21 மாணவர்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US