அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி!

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Narendra Modi Government Of Sri Lanka Government Of India
By Shankar Dec 19, 2024 06:04 PM GMT
Shankar

Shankar

Report

ஆளும் கட்சிகளாக யார் நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் எப்போதுமே குற்றம் குறை கண்டு கொண்டே இருக்கும். அதுதான் கடந்த காலத்தில் நடந்து வந்தது.

ரணில் இணக்கம் காட்டிய இந்திய திட்டங்களுக்கு எதிர்ப்பை காட்டியவர்கள் தான் தேசிய மக்கள் கட்சியினர்.

இலங்கை முழுவதும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்

இலங்கை முழுவதும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்

ஆனால் இன்று நிலையே வேறு. காரணம் அதே விடயங்களை இந்தியா சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதுவித எதிர்ப்புகளும் இல்லாமல் ஏற்று அவற்றை செயல்படுத்த கையெழுத்துட்டுள்ளார்.

அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி! | Ranil Happy Relationship Between Sri Lanka India

இது ஒரு பொதுவான விதி தான். நான் செய்தால் தவறு இல்லை, அதை இன்னொருவர் செய்தால்தான் தவறு என்பது போல் ஒரு விதி தான்.

ஜியோ பொலிடிகலில் எத்தனை நாடுகள் போட்டி போட்டாலும், இலங்கைக்கு பக்கத்தில் இருந்து, உடனடியாக உதவக்கூடிய நாடு இந்தியாதான். அதில் மாற்றுக் கருத்து இடமில்லை.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய கருணா!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய கருணா!

இலங்கை ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது பூகோள ரீதியாக மிக முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. எனவேதான் உலக நாடுகள், இலங்கை மேல் அதிக அக்கறையோடு தம் பார்வையை செலுத்துகிறது.

அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி! | Ranil Happy Relationship Between Sri Lanka India

கடந்த காலங்களில், இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்திருந்த போது, அதிகமாக கை கொடுத்த நாடு இந்தியா என்பதை மறுக்க முடியாது.

இந்தியா என்பது, இலங்கைக்கு அண்டிய வீடு போன்றது. துன்பம் வரும்போது கூப்பிடு தூரத்திலிருந்து உடனடியாக உதவக்கூடிய நாடு இந்தியாதான். எனவே அதன் தேவையை மட்டுமல்ல, பலத்தையும் இலங்கை அரசாங்கம் சரியாக எடை போட்டு உள்ளது.

வெளிநாடொன்றில் பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

வெளிநாடொன்றில் பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

எனவே தான் தமது பழைய கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்தியாவோடு கைகோர்த்துள்ளது.

அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி! | Ranil Happy Relationship Between Sri Lanka India

இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஏனைய உதவிகள் தேவைப்படும் போது கை கொடுக்கக்கூடிய ஒரே நாடாக இந்தியாவே முதலில் நிற்கிறது.

சில தமிழர்களுக்கு, இலங்கை அரசு இந்தியாவோடு நெருக்கமான உறவை பேணுவதில் பெரிதாக விரும்பமில்லை என்றே பல பதிவுகள் மற்றும் கருத்துகள் மூலம் தெரிகிறது.

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

ஆனால் இந்திய அரசு, எப்போதுமே இலங்கை அரசுகளோடு மிக நெருக்கமான ஒரு அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ளவே தங்களது காய்களை நகர்த்தி வந்தனர். அதன் பிரதிபலனாக இப்போது அநுர குமார திசாநாயக்கவை அணைத்துக் கொள்ளும் போக்கு ஏற்பட்டுள்ளது.

அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி! | Ranil Happy Relationship Between Sri Lanka India

அநுரவும் இந்தியாவோடு ஒத்துப் போகும் மனநிலைக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. இந்தியா அவருக்கு கொடுத்த வரவேற்பு உண்மையில் மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது.

சிங்கள மக்களும், இந்தியாவோடு ஏற்பட்டுள்ள நேசத்தை விரும்புவதாகவே அவர்களது பதிவுகளில் தெரிகிறது.

பக்கத்தில் உள்ள ஒரு நாட்டோடு பகைத்துக் கொண்டு, தூரத்தில் உள்ள நாட்டோடு நட்புக் கொள்வது ஆபத்துக்கு உதவாது என கருதுகிறார்கள்.

அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி! | Ranil Happy Relationship Between Sri Lanka India

ஏழை நாடாக பார்க்கப்பட்ட இந்தியா, இன்று உலகம் வியந்து பார்க்கும் ஒரு வல்லரசு போலவே நிற்கிறது. எனவே தான் இலங்கைக்கு ஆபத்து நேர்கின்ற அனைத்து நேரங்களிலும் கரம் கொடுத்து இருக்கிறது. அது இப்போது மிக வலுவாக அதிகரித்திருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி மேல் இந்தியாவுக்கு இருந்த பார்வை சற்று மாறி இருப்பதாகவே தோன்றுகிறது.

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

அதை இரு நாட்டுத் தலைவர்களும் வெகு கெட்டியாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை தெரிகிறது.

இலங்கைக்கோ உதவிகள் தேவை. இந்தியாவுக்கோ தனது பிராந்திய பாதுகாப்பு தேவை. இதுதான் இங்குள்ள தாரகை மந்திரம்.

எனவே இந்திய - இலங்கை உறவு பலமாகி, மின்சக்தி, எரிபொருள், பொருளாதாரம், சுற்றுலா ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளின் உறவும் அதிகமாக வலுவாக உள்ளது. இதை ரணில் அவர்களும் ஆதரித்து உள்ளமை மன நிம்மதியை தருகிறது. என குறித்த கருத்துக்களை ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US