யாழில் நிறுத்தப்பட்டது பிரபல ஆலய வருடாந்த மகோற்சவம்!
jaffna
ponnalai
Varadaraja Perumal Temple
annuval
fesival
By Sulokshi
யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை, இம்முறை நடத்தமுடியாத நிலைமை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபை கூறியுள்ளது.
சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளதாக பரிபாலன சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய 2021 ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம், இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US