பொலிஸ் OIC தற்கொலை விபரம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

Kandy Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Sahana Mar 30, 2024 05:58 PM GMT
Sahana

Sahana

Report

கடந்த ஒக்டோபர் மாதம் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மரணம் உட்பட பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முப்பத்தைந்து வயதுடைய பெண் கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா?

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா?

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையடக்க தொலைபேசிக்கு சந்தேகநபரான பெண்ணின் தொலைபேசியில் இருந்து கடைசியாக அழைப்பு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்த பெண் இரண்டு கைத்தொலைபேசிகளை பயன்படுத்தியுள்ளார். ஒரு தொலைபேசியில் இருந்து கப்பம் கோரி, கொலை மிரட்டல் விடுத்து தயாரிக்கப்பட்ட கடிதத்தை மற்றைய தொலைபேசிக்கு அனுப்பியுள்ளார்.

பொலிஸ் OIC தற்கொலை விபரம் ; வெளியான அதிர்ச்சி தகவல் | Police Oic Shocking Information Released 05 Months

பின்னர், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இந்த விசாரணை நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகரிகளை மயக்கி, தனது வலையில் விழுத்தியதும் தெரியவந்தது.

பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய உறவை வளர்த்து, பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொள்ளும் இந்தப் பெண், பின்னர் அவற்றை காண்பித்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவ்வாறு பல இலட்சம் ரூபா பணம் பறித்துள்ளார். எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடனும் நெருக்கமாக இருந்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டியது தெரிய வந்துள்ளது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் பதிவு செய்த கொலை மிரட்டல் முறைப்பாடு போலியானது என தெரிய வந்தது.

விரிவான விசாரணை

மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் மின்னஞ்சலுக்கும் இது போன்ற முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் OIC தற்கொலை விபரம் ; வெளியான அதிர்ச்சி தகவல் | Police Oic Shocking Information Released 05 Months

அரச புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது பொய்யான முறைப்பாடு என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் குறித்த பெண் பேராதனை ஹிந்தகல பிரதேசத்தில் உள்ள முகவரியொன்றைக் குறிப்பிட்டிருந்த போதிலும் அது போலியானது என புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

பின்னர், விசாரணை கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு கெக்கிராவ தலாவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹெலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மரண விசாரணையின் போது இந்த பெண் பொய்யான பெயரில் சாட்சியமளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஈழத்து வரலாறும் தொல்லியலும் ; 11ஆவது நாணயத் தாள் தொடரின் தொனிப்பொருள்

ஈழத்து வரலாறும் தொல்லியலும் ; 11ஆவது நாணயத் தாள் தொடரின் தொனிப்பொருள்

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US