வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்!

Sri Lanka Army Sri Lanka Police Ampara Gossip Today
By Shankar May 06, 2024 06:21 PM GMT
Shankar

Shankar

Report

பதியத்தலாவ - சரணகம பகுதியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த பொலிஸ் பொறுப்பாதிகாரியை இராணுவ வீரர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாயைக் கட்டி வைத்து விட்டு இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட 58 வயது நபர்!

தாயைக் கட்டி வைத்து விட்டு இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட 58 வயது நபர்!

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்! | Police Officer Affair With Army Man Wife At Home

பதியத்தலாவ - சரணகம பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண், 53 வயதுடைய பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பில்  இருந்துள்ளார்.

இராணுவ வீரர், தனது 28 வயது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தவுடன், மனைவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் பெரும் சோகம்... 21 வயது பெண் உயிரிழப்பு! இரு பெண்கள் வைத்தியசாலையில்

இலங்கையில் பெரும் சோகம்... 21 வயது பெண் உயிரிழப்பு! இரு பெண்கள் வைத்தியசாலையில்

விடுமுறையில் வீட்டுக்கு சென்றவர், மனைவிக்கு சந்தேகம் எழாத விதமாக நடந்து கொண்டார். விடுமுறையின் பின்னர், தியத்தலாவ இராணுவ முகாமுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.  

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்! | Police Officer Affair With Army Man Wife At Home

கணவன் கடமைக்கு சென்றுவிட்டார் என பொலிஸ் அதிகாரிக்கு பெண் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், இராணுவ வீரர் கடமைக்கு செல்லவில்லை. இரகசியமாக திரும்பி வந்து, அருகிலுள்ள வீடொன்றில் மறைந்து இருந்துள்ளார்.

பெண்களின் அக்குள்களில் வைத்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு! எந்த நாட்டில் தெரியுமா?

பெண்களின் அக்குள்களில் வைத்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு! எந்த நாட்டில் தெரியுமா?

இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், இராணுவ வீரரின் மனைவியும்,  பொலிஸ் அதிகாரியும் ஒன்றாக தங்கி இருந்துள்ளனர்.

இராணுவ வீரர் அதிகாலை 2 மணியளவில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த போது, இருவரும் ஒன்றாக உறக்கத்தில் காணப்பட்டனர்.

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்! | Police Officer Affair With Army Man Wife At Home

இதன்போது பொலிஸ் அதிகாரியையும், மனைவியையும் கொட்டான், கற்களால் இராணுவ வீரர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், சமையலறையிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலையில் தாக்கினார்.

ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்... இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள்... இறுதி நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தாக்குதலின் பின்னர், இராணுவ வீரர் காட்டுப்பாதை வழியாக பிரதான வீதிக்கு வந்து, அதிகாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் ஏறி மஹியங்கனை பொலிஸில் சரணடைந்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்! | Police Officer Affair With Army Man Wife At Home

தியத்தலாவ மாணிக்ககந்த இராணுவ முகாமில் கடமையாற்றும் 44 வயதுடைய லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த பொலிஸ் அதிகாரி மற்றும் பெண்ணை பிரதேசவாசிகள் முச்சக்கரவண்டியில் பதியத்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

வீட்டில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி... நேரில் கண்ட இராணுவ வீரரான கணவன்! | Police Officer Affair With Army Man Wife At Home

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கையில் திடீரென சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம்!

இலங்கையில் திடீரென சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம்!

பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மஹியங்கனை பொலிஸில் சரணடைந்த லான்ஸ் கோப்ரல் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பதியத்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 28 வயதுடைய பெண் தொடர்ந்தும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

கொழும்பில் பயங்கரம்... போதைப்பொருளுக்கு பணம் கேட்ட கணவன்... மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் பயங்கரம்... போதைப்பொருளுக்கு பணம் கேட்ட கணவன்... மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US