ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கிய புதிய இந்திய உயர் ஸ்தானிகர்
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
India
By Sulokshi
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்றுப் பத்திரத்தை வழங்கினார்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா பணியாற்றினார்.
அதோடு ஜூலை 2017 முதல் ஜூன் 2019 வரை, வொஷிங்டன் டிசியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தனிப்பட்ட தூதராகப் பணிபுரிந்தார்.
மேலும் சந்தோஷ் ஜா , 2010 முதல் 2013 வரை பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US