பேருந்து நிலையத்தில் 'முருகன் வேல்'; பக்தர்கள் பரவசம்!
God
Open
Tamilnadu
Palani
Bus Stand
Vel
Murgan
Hindhu
By Praveen
தமிழகத்தின் பழனியில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள ரவுண்டானாவில் தமிழ் கடவுளாம் முருகனுக்குரிய புதிய வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நான்கு அடி உயரம் உள்ள கல்லால் ஆன குறித்த வேல் சிலையை மாசிமலை சிற்பக்கலைக்கூட நாகராஜ் ரவுண்டானாவில் பொருந்தினார்.
இதன்போது பொதுமக்கள் பலர் , பக்தி பரவசத்துடன் வேலுடன் நின்று செல்ஃபி எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தமிழ் கடவுள் முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், முக்கியமான ஒன்றாக பழனியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US