இவரை தெரியுமா? பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
Sri Lanka Police
Missing Persons
Colombo
Sri Lankan Peoples
By Sulokshi
மொரட்டுவை பிரதேசத்தில் 59 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர் மொரட்டுவை , ராவதாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஷாமலி பொன்சேகா என்ற பெண்ணாவார். இவர் கடந்த 12ஆம் திகதி அன்று மாலை 5.45 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன சந்தர்ப்பத்தில் பச்சை நிற மேல் சட்டை மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 077 719 7053 , 077 232 7053 மற்றும் 077 925 4457 என்ற தொலைபெசி இலக்கங்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US