பிணையில் விடுவிக்கப்பட்டவர் ரத்த வாந்தி எடுத்து மரணம்; உறவினர்கள் முறுகல்

Sri Lanka Police Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Death
By Sulokshi Feb 12, 2025 07:14 AM GMT
Sulokshi

Sulokshi

Report

வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு குழந்தையின் தந்தை ஒருவர், பிணையில் வீடு திரும்பிய போது, இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில். கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டவர் ரத்த வாந்தி எடுத்து மரணம்; உறவினர்கள் முறுகல் | Man Released On Bail Dies After Vomiting Blood

 பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட  நபர்

சம்பவத்தில் வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த ஆர்.எம்.சமித தில்ஷான் என்ற 24 வயதான ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்தகால உயர்மட்ட அமைச்சர் விரைவில் கைதாகலாம்

கடந்தகால உயர்மட்ட அமைச்சர் விரைவில் கைதாகலாம்

உயிரிழந்த நபர் வாத்துவ பொலிஸாரால் வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு, பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

பிணையில் விடுவிக்கப்பட்டவர் ரத்த வாந்தி எடுத்து மரணம்; உறவினர்கள் முறுகல் | Man Released On Bail Dies After Vomiting Blood

சந்தேக நபர் வீட்டில் இருந்தபோது இரவில் இரத்த வாந்தி எடுத்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பாணந்துறை ஆதார மருத்துவமனை சடலம்

சம்பவம் தொடர்பில் இறந்தவரின் மனைவி பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம். பி தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்!

அர்ச்சுனா எம். பி தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்!

குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்ததாகவும், அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததால், குற்றம் ஏதும் செய்து தப்பிச் சென்றனரா என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதோடு, அவர்கள் பல மணி நேரம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் மருத்துவ கழிவுகள் எரியூட்டிக்கு பிரதேச வாசிகள் எதிர்ப்பு

யாழில் மருத்துவ கழிவுகள் எரியூட்டிக்கு பிரதேச வாசிகள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தல்பிட்டி பகுதி மக்கள் நேற்று (11) இரவு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அதன் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த பண்டாரகம, பின்வத்த, மொரோந்துடுவ, ஹிரன மற்றும் அண்மித்துள்ள பிற பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.   

இலங்கையை விட்டு தப்பியோடிய அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையை விட்டு தப்பியோடிய அமைச்சர் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US