கிண்ணியா படகு விபத்து ; எம் பி வீட்டின் மீது சரமாரி தாக்குதல்
Trincomalee
Attack
Incident
Kinniya
Members of parliament
By Sulokshi
திருகோணமலை -கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இடம்பெற்ற இந்த விபத்தில் இதுவரை மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
தொடர்புடைய செய்திகள்
1) இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற துயரம்; 6 மாணவர்கள் பலி
2) கிண்ணியாவில் பெரும் பதற்ற நிலை!
3) மாணவர்களை பலியெடுத்த திருகோணமலை படகு விபத்து; இதுவரை 17 பேர் மீட்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US