பெண்ணொருவரிடமிருந்து 10,000 ரூபா இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது
Matale
Trincomalee
Sri Lanka Police Investigation
Crime
Court of Appeal of Sri Lanka
By Sahana
பெண்ணொருவரிடமிருந்து 10,000 ரூபா/= இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தளை பகுதி காதி நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடு செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண் பராமரிப்பு மற்றும் அவதூறுக்காக 80000/= நட்டஈடு கோரலுக்கான விண்ணப்பங்களை இந்த காதி நீதிபதியிடம் பெற்றுக் கொள்ளும் போது,
அதற்காக 50,000 ரூபா இலஞ்சமாக கோரியுள்ளதோடு, அதில் 10,000 ரூபாவை வரக முற பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொள்ளும்போது கைது செய்யப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US