இலங்கையில் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம் இதுதானா!

Ranil Wickremesinghe Sri Lankan protests President of Sri lanka
By Shankar Jan 05, 2023 06:26 PM GMT
Shankar

Shankar

Report

நாட்டில் இன்று நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது.

நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார்.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம் இதுதானா! | Is This The Miracle Of President Ranil S Rule

அவர் செய்த குற்றம் என்ன?

இந்த நாட்டையும் மக்களையும் நடு வீதிக்கு கொண்டு வந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி அவர்களை பதவியில் இருந்து வெளியேற்றினார். அவர் இன்று சிறையில் உள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம் இதுதானா! | Is This The Miracle Of President Ranil S Rule

வசந்த முதலிகே தொடர்பாக ஊடகவியலாளர்கள் நுவரெலியாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கின்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பல பெரும் குற்றங்களை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு அவர் நாட்டை விட்டு தப்பியோடிய விடயத்தை பெரும் செய்தியாக்கி இருக்கின்றார்கள்.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம் இதுதானா! | Is This The Miracle Of President Ranil S Rule

அப்படியானால் எங்களுடைய காவல்துறையும் புலனாய்வு பிரிவினரும் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

இலங்கையின் பல பகுதிகளிலும் மக்கள் உண்ண உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பாடசாலை சிறுவர்கள் உணவின்மையால் பாடசாலைக்கு வரமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம் இதுதானா! | Is This The Miracle Of President Ranil S Rule

இதனை கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களும் அரசாங்கமும் மீண்டும் அமைச்சர்களையும் ஆளுநர்களையும் நியமிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

மின்சார பட்டியலை எவ்வாறு அதிகரிப்பது பொருட்களின் விலைகளை எவ்வாறு அதிகரிப்பது வரியை எவ்வாறு அதிகரிப்பது என மக்களுக்கு சுமையை அதிகரிக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.

ஆனால் இந்த மக்களின் துயரங்களை துடைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான முயற்சியும் இல்லை. விசேடமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது.

இதற்கான எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. தேவையற்ற வீண் விரயமான செலவுகளை செய்வதில் அரசாங்கம் முணைப்பாக இருக்கின்றது.

ஜனவரி 2-ம் திகதி அனைத்து அரச வேலைத்தளங்களிலும் வருடத்தின் முதல் நாள் என கூறிக் கொண்டு அங்கு தேவையற்ற செலவுகள் செய்யப்பட்டுள்ளதுடன் நேரமும் வீணடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம் இதுதானா! | Is This The Miracle Of President Ranil S Rule

இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் இந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தற்பொழுது எல்லா மாகாணங்களுக்கு சென்று ஓய்வெடுப்பதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கொடுப்பதில்லை.

எனவே இன்னும் நாம் பாடங்களை சரியாக கற்கவில்லை என்றே தோன்றுகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US