விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Kirushanthi
விவசாய சேவைகள் திணைக்களம் பெரும்போகத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்காக மேலும் 2 பில்லியன் ரூபா நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை 9 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு 15,000 ரூபா வழங்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US