இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த பெரும் சோகம்!
Sri Lanka Police
European Union
Spain
By Sulokshi
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்தவர் பரிதாபமாக விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வீதி விபத்துகளில் ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அக்கரைப்பற்றில் தொலைபேசிக் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகம்வெஹர, சீதுவ மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அஹங்கமவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயதான ஸ்பெயின் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US