தென்னிலங்கையை உலுக்கிய பகீர் சம்பவம் ; மலசலகூட குழியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

Galle Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Sahana May 15, 2024 05:07 AM GMT
Sahana

Sahana

Report

காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால் கொலை செய்யப்பட்டு, மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதில் சிக்கல்கள்

உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதில் சிக்கல்கள்

 முறைப்பாடு 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலுக்ஷிகா சந்தமாலி என்ற 29 வயதான மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையை உலுக்கிய பகீர் சம்பவம் ; மலசலகூட குழியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் | Galle Body Of Woman Recovered From Excrement Pit

தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் மலசலகூட குழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கணவரை பிரிந்த நிலுக்ஷிகா சந்தமாலி, தனது மூன்று பிள்ளைகளுடன் “பதல சாந்த” என அழைக்கப்படும் நபருடன் வாழ்ந்து வந்த நிலையில், காணாமல்போயிருந்ததாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகள், காலி குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகள்

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை நடாத்திய பொலிஸார், 44 வயதுடைய குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரை கைது செய்துள்ளனர்.

தென்னிலங்கையை உலுக்கிய பகீர் சம்பவம் ; மலசலகூட குழியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் | Galle Body Of Woman Recovered From Excrement Pit

சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும், சடலத்தை மலசலகூட குழியில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

யாழில் நடந்த மோசடி ; போலி அரச முத்திரை தாயாரித்து நிதி மோசடி

யாழில் நடந்த மோசடி ; போலி அரச முத்திரை தாயாரித்து நிதி மோசடி

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்துள்ளது.

பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும் கவர புதிய நடவடிக்கை

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும் கவர புதிய நடவடிக்கை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US