அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை பலி
Sri Lanka Police
Accident
Highways In Sri Lanka
By Sahana
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகம வைத்தியசாலை
கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US