கால்வாய்க்குள் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி
Badulla
Sri Lanka Police Investigation
Gun Violence
By Viro
பதுளை - மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள வியானா கால்வாயிலிருந்து நேற்று (14) மாலை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியானா கால்வாயின் நீர்மட்டம் குறைவடைந்ததன் காரணமாக இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கால்வாயின் மேல்புறத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US