பாலசந்திரன் மரணம் ; காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை கொடுத்துவிட்டது

Sri Lankan Tamils Mahinda Rajapaksa Namal Rajapaksa S. Sritharan Sri Lanka Final War
By Sulokshi Feb 10, 2025 03:47 PM GMT
Sulokshi

Sulokshi

Report

இலங்கையில் இறுதிக்கப்ப்ட்ட போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன்  சிறுவன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக, நாமல் ராஜபக்ச கூறியுள்ள நிலையில் , காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே  இதனை கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான நுழை வளைவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பின் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

பாலசந்திரன் மரணம் ; காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை கொடுத்துவிட்டது | Final War Balachandra Dies Karma Punished Mahinda

அப்பாவிப் பாலகன் பாலச்சந்திரன் கொலை

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் அப்பாவிப் பாலகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது. உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டியது.

இலங்கையில் மீண்டும் அமுலுக்குவரும் மின்வெட்டு!

இலங்கையில் மீண்டும் அமுலுக்குவரும் மின்வெட்டு!

அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்றபோது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்து சுட்டுக்கொன்றார்களோ, அதனை சிந்திக்காத மகிந்தவின் குடும்பம், இப்பொழுதாவது மகிந்த ராஜபக்சவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்.

பாலசந்திரன் மரணம் ; காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை கொடுத்துவிட்டது | Final War Balachandra Dies Karma Punished Mahinda

இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப்பேரவலங்களை நடாத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்.

தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

ஜனாதிபதியாக அவர் இருந்த காலகட்டத்தில் யுத்தம் முடிந்த போது இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார்.

ஐரோப்பா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்; 8 மில்லியன் ரூபாய் நிதி மோசடி

ஐரோப்பா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்; 8 மில்லியன் ரூபாய் நிதி மோசடி

அவருக்கு சிங்கள மக்களின் அதிகமான ஆதரவு இருந்தது. இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும் வரலாற்றை பிழைவிட்ட தலைவராக வாழ்கின்றார்.

அவர் இப்பொழுதாவது உணர தலைப்பட்டிருப்பது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - நாகை கப்பல்சேவை மீண்டும் ஆரம்பம்; பயணிகள் மகிழ்ச்சி

யாழ்ப்பாணம் - நாகை கப்பல்சேவை மீண்டும் ஆரம்பம்; பயணிகள் மகிழ்ச்சி

தந்தை வருந்தியதாக  கூறிய நாமல்

 செவ்வி ஒன்றின்போது, போர் காலத்தில் அதிபராக இருந்த தங்கள் தந்தை மிகவும் கவலை அடைந்த சம்பவம் எதுவும் நினைவிருக்கிறதா என நாமல் ராஜபசவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பாலசந்திரன் மரணம் ; காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை கொடுத்துவிட்டது | Final War Balachandra Dies Karma Punished Mahinda

அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்சே, "ஒன்று கெப்பிட்டிபொல சம்பவம், மற்றொன்று பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக நாமல் ராஜபக்ச கூறினார்.

எம்.பிக்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை தாரைவார்க்கப்பட்டது எப்படி?

எம்.பிக்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை தாரைவார்க்கப்பட்டது எப்படி?

அந்த பிள்ளைகள் போரில் சம்பந்தப்படவில்லை என தனது தந்தை கருதியதாகவும், வேண்டுமென்றே இதனை செய்யவில்லை எனவும் நாமல் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US