சென்னையில் இருந்து வந்த பெண் தலைமறைவு; சுகாதார பிரிவினர், பொலிஸார் தீவிர தேடுதல்
police
chennai
missing
puttalam
By Sulokshi
தமிழகம் - சென்னையிலிருந்து புத்தளம் - வேப்பங்குளம் பகுதிக்கு வந்திருந்த பெண் ஒருவர் மற்றும் இரு பிள்ளைகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களுடன் நாட்டுக்குள் நுழைந்த பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து , தலைமறைவான பெண்கை கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியுடன்சுகாதார பிரிவினதும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தொியவருகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US