வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக 19.2 மில்லியன் ரூபாய் மோசடி : இளைஞர் கைது

Sri Lankan Peoples Crime Foreign Employment Bureau
By Viro Feb 04, 2025 08:36 AM GMT
Viro

Viro

Report

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் மூதூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மட்டக்களப்பு காவல்துறை தலைமையகத்திற்கு அருகிலுள்ள கல்முனை வீதியில் ‘F.S. குளோபல் ராவல்’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி 12 நபர்களிடம் 19.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இலங்கையில் வரலாற்றில் முதல்முறை; சுதந்திர தினத்திற்கு எளிமையாக வந்த ஜனாதிபதி அனுர!

இலங்கையில் வரலாற்றில் முதல்முறை; சுதந்திர தினத்திற்கு எளிமையாக வந்த ஜனாதிபதி அனுர!

ருமேனியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பாதிக்கப்பட்ட 12 பேரிடமும் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக மோசடி

2023ம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மேற்குறிப்பிட்டவர்களின் ஆவணங்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு பல மாதங்களாக தங்கள் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.

மனைவியை கொலை செய்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

மனைவியை கொலை செய்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

இறுதியில் பணத்தையும் தர மறுத்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் புகார்களை அளித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக 19.2 மில்லியன் ரூபாய் மோசடி : இளைஞர் கைது | Fake Job Agency Owner Arrested

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் கபில கருணாரத்ன தலைமையிலான குழு, திங்கட்கிழமை (03) அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் போது இந்நிறுவனம் பதிவு செய்யப்படாதுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றோடு வேலை தேடுபவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடங்கிய 74 கோப்புகள் கைப்பற்றப்பட்டதுடன் நிறுவனத்தின் விளம்பரப் பலகைகளையும் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

25 ஆண்டுகளின் பின் தாயகம் வந்த புலம்பெயர் தமிழருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம்

25 ஆண்டுகளின் பின் தாயகம் வந்த புலம்பெயர் தமிழருக்கு விமானநிலையத்தில் நடந்த சம்பவம்

சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையில்,  வெளிநாடு செல்லும் ஆசையில்  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் மட்டக்களப்பு  பிரதேசங்களில் இருந்தும்   இந்நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், மோசடி நிறுவனத்திற்கு தலா 1.6 மில்லியன் ரூபாய் முதல் 2 மில்லியன் ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகின்றது.

 

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

   

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US