ஏழரை நாட்டு சனியால் கஷ்டப்படும் ராசிகள்: இந்த பரிகாரங்கள் மூலம் பலன் பெறலாம்!

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Shankar Nov 05, 2022 12:37 AM GMT
Report

 நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார்.

ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு சுப பலன்களும், தீய செயல்களைச் செய்பவர்களுக்கு அசுப பலனும் கிடைக்கின்றன.

ஏழரை நாட்டு சனியால் கஷ்டப்படும் ராசிகள்: இந்த பரிகாரங்கள் மூலம் பலன் பெறலாம்! | Ezharai Nattu Sani Affected Zodiac Signs Pariharam

சனி பகவானை நினைத்தாலே அனைவரும் அச்சப்படுகின்றனர். ஆனால், நல்ல பலன்களை அள்ளிக்கொடுப்பதிலும் அவர் சளைத்தவர் அல்ல. 

சனி தோஷ நிவாரணம்: சனிக்கிழமை நீதியின் கடவுளான சனி பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது.

ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், சனிக்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் மூலம் அதற்கு நிவாரணம் காணலாம். இது தவிர ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கத்தில் உள்ளவர்களும் இந்த பரிகாரங்கள் மூலம் பலன் பெற முடியும்.

ஏழரை நாட்டு சனியால் கஷ்டப்படும் ராசிகள்: இந்த பரிகாரங்கள் மூலம் பலன் பெறலாம்! | Ezharai Nattu Sani Affected Zodiac Signs Pariharam 

சனி பகவானின் அருளால், வாழ்க்கையில் அதிக வெற்றி மற்றும் முன்னேற்றத்தை பெற முடியும். அவருக்கு விருப்பமான முறையில் ஒருவர் நடந்துகொண்டால், அந்த நபருக்கு அவர் அனைத்து வித செல்வங்களையும் தந்து அரசனாக்குவார்.

இருப்பினும், சனியின் கோப பார்வை ஒருவர் மீது பட்டுவிட்டால், அனைத்து செல்வங்களும் ஒரே நொடியில் அவரை விட்டு சென்றுவிடும். சனிக்கிழமைகளில் சில பரிகாரங்களை செய்து, சனி பகவானை மகிழ்ச்சி அடையச் செய்யலாம். இப்படி செய்தால், சனிபகவானின் அருளால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.   

ஏழரை நாட்டு சனியால் கஷ்டப்படும் ராசிகள்: இந்த பரிகாரங்கள் மூலம் பலன் பெறலாம்! | Ezharai Nattu Sani Affected Zodiac Signs Pariharam

சனி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்களை இங்கே காணலாம்: 

  • சனிக்கிழமையன்று, காலையில் குளித்து, சனி பகவானை முறைப்படி வணங்க வேண்டும். இந்த நாளில், நல்லெண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு பலன்களை அளிக்கும். சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து அருள் பெறுங்கள். இதற்குப் பிறகு, சனி தோஷத்திலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யுங்கள்.
  • ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷத்தைப் போக்க, சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று அரச மரத்திற்கு தூய தண்ணீரை அர்ப்பணித்து வழிபடவும்.
  • சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும்.
  • எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். 
  • சனிக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில், அரச மரத்தில் தீபம் ஏற்றி, சனி மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிக்கவும். அதன் பிறகு அரச மரத்தை சுற்றி வரவும். 
  • சனிக்கிழமையன்று, அருகிலுள்ள சனி கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு நல்லெண்ணெயை சமர்பிக்கவும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மிக விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தரத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது. 
  • ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள், சனிக்கிழமையன்று கருப்பு உளுந்தை தானம் செய்ய வேண்டும். கருப்பு உளுந்தை கோவிலில் உள்ள சனி பகவானின் சிலைக்கு அருகில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்யலாம்.
  • சனி சாலிசா மந்திரத்தை குறைந்தது 11 முறை உச்சரிக்கவும். 
  • பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும்படி சனி பகவானை மனமுருகி வேண்டிக்கொள்ளவும். - உங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு, உளுந்தை கோவிலில் உள்ள ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.
  • உளுந்து தானம் செய்வது ஏழரை நாட்டு சனியின் தாக்கத்துக்கான ஒரு முக்கிய நிவாரணமாக கருதப்படுகின்றது. - தொழுநோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
  • தொழுநோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களின் நலனுக்காக வேலை செய்வது போன்றவை சனிபகவானின் மஹாதசை பலன்களைக் குறைக்கும் என்பது நம்பிக்கை.
  • சனிக்கிழமையன்று காகங்களுக்கு உணவளிப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, இப்படி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார். 
  • சனி பகவான் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் தொந்தரவு செய்யமாட்டார் என்று நம்பப்படுகிறது. ஆகையால், இந்த சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசா சொல்வது நல்லது. 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US