புகையிரதத்தில் ஏற்பட்ட கோளாறு...அவதிக்குள்ளான மக்கள்
Government Of Sri Lanka
By Praveen
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற புகையிரதத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் நோக்கி இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் பயணித்த புகையிரதம் வவுனியா ஆண்டியபுளியங்குளம் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக சேதமடைந்துள்ளது.
நீண்ட நேரமாக ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US