காலி முகத்திடல் கலவரம்; மேலும் மூன்று மஹிந்த சகாக்கள் சிக்கினர்!
Sri Lanka Police
Galle Face Protest
Mahinda Rajapaksa
Sri Lanka Violence 2022
By Sulokshi
காலிமுகத் திடல் சம்பவம் தொடர்பாக, மேலும் மூன்று மஹிந்த சகாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சீதாவக்கபுர பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்னர்.
சமன்லால் பெர்னாண்டோ (Samanlal Fernando) சிஐடியிடம் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை சீதாவக்கபுர பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்னர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US