யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் விளையாட்டு வீரரின் மரணம்!
Death
Police
Accident
Vadamarachchi
JaffnaAccident
By Shankar
யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரர் பரிதாபமாக உயிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி மந்திகையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் 22 வயதான கண்ணன் காந்தன் என்ற இளம் வீரர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்து குறித்து தொரியவருவதாவது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சமப்வம் தொடர்பில் மேலதிக விசாரணையை வடமாரட்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US