யாழில் பிறந்து 4 நாட்களான குழந்தை உட்பட வடக்கில் 4 சிசுக்களுக்கு கொரோனா
covid19
jaffna
kilinochchi
mannar
babies
By Sulokshi
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தை உட்ப 2 குழந்தை களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
அத்துடன் கிளிநொச்சியில் 10 மாதங்களான குழந்தைக்கும், மன்னார் மாவட்டத்தில் 1 வயதும் 10 மாதமான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களான பெண் குழந்தை ஒன்றுக்கும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றுக்கும், கிளிநொச்சி அக்கராயனில் பிறந்து 10 மாதங்களான குழந்தை ஒன்றுக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலை 1 வயதும் 10 மாதமுமான குழந்தை ஒன்றும் தொற்று உறுதியானதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US