இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி

Sri Lanka Police Kalutara Child Abuse
By Shankar Aug 14, 2024 01:02 AM GMT
Shankar

Shankar

Report

களுத்துறை பிரதேசத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹொரண ரெமுன பகுதியில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவரும், களுத்துறை - தியகம பிரதேசத்தில் வசிக்கும் 3 பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்... அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி கைது!

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்... அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி கைது!

இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி | Another Girl Sri Lanka Was Gang Raped For 2 Years

மேலும், கைதானவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களில் ஈடுபடும் நபர்... சிசிரிவியில் சிக்கிய காட்சிகள்!

யாழில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களில் ஈடுபடும் நபர்... சிசிரிவியில் சிக்கிய காட்சிகள்!

நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் குறித்த சிறுமி, வசித்து வந்துள்ளார்.

இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி | Another Girl Sri Lanka Was Gang Raped For 2 Years

சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி, பணம் மற்றும் பிற பொருட்களைக் கொடுத்து சிறுமியை ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகம் தாங்கமுடியாமல் இளைஞன் எடுத்த தவறான முடிவு!

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகம் தாங்கமுடியாமல் இளைஞன் எடுத்த தவறான முடிவு!

கைது செய்யப்பட்ட தனியார் பேருந்து நடத்துனர் சிறுமியை ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை - ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி | Another Girl Sri Lanka Was Gang Raped For 2 Years

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஹொரணை - ரெமுன பிரதேசத்தில் உள்ள பேருந்து நடத்துனரின் வீட்டில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் வீடொன்றில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

கொழும்பில் வீடொன்றில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

இதனையடுத்து, சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பேருந்து நடத்துனர் சிறுமியை கடத்திச் செல்வதற்கு முன்னர் பல வருடங்களாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி | Another Girl Sri Lanka Was Gang Raped For 2 Years

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

ரணிலை விட்டுவிட்டு மீண்டும் நாமல் ராஜபக்ஷ பக்கமே தாவிய இராஜாங்க அமைச்சர்!

ரணிலை விட்டுவிட்டு மீண்டும் நாமல் ராஜபக்ஷ பக்கமே தாவிய இராஜாங்க அமைச்சர்!

மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US