6 சீன பிரஜைகள் அதிரடியாக கைது
Kalutara
Sri Lanka
China
Tourist Visa
By Sulokshi
களுத்துறை, பயாகலை பிரதேசத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20, 22, 24, 27 மற்றும் 39 வயதுடைய ஆண்களும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US