யாழ். நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரத்திற்கு ஏற்பட்ட நிலை!
Jaffna
Weather
By Shankar
யாழ்ப்பாண மாவட்டம் - நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று குடை சாய்ந்துள்ளது.
நேற்றையதினம் (29-11-2024) வீசிய பலத்த காற்றினால் இந்த அரசமரம் குடை சாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தினால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதலும் சேதமடைந்திருந்தது.
எனினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US