குழந்தை வரம் வேண்டி கோழிங்குஞ்சை விழுங்கிய இளைஞர்; மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

India Gossip Today Death World
By Sulokshi Dec 17, 2024 01:27 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 உலகம் ஒரு பக்கத்தில் நவீன கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில் நுட்பத்தால் முன்னேறி வளர்ந்துவரும் நிலையில், அங்காங்கே சில மூடப் பழக்கவழக்கங்களையும் மக்கள் பின்பற்றாமல் இல்லை.

அந்தவகையில் , குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கூறியதை நம்பி உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கிய 35 வயது இளைஞர் , மூச்சு குழாய் அடைத்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை வரம் வேண்டி கோழிங்குஞ்சை விழுங்கிய இளைஞர்; மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் | Youth Swallows Chicken Egg To Pray For Child Dies

இந்தியவின் வடக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குழந்தைக்கு ஏங்கிய  தம்பதிகள்

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபுரம் அருகே சிந்த்காலோ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). திருமணம் ஆனவர். இவருக்கு குழந்தை இல்லை.

யாழில் பதற்றம்; உழவியந்திரத்தால் போராட்டகாரர்களை மோதவந்த அதிகாரி!

யாழில் பதற்றம்; உழவியந்திரத்தால் போராட்டகாரர்களை மோதவந்த அதிகாரி!

குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கணவன் - மனைவி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது பலனிக்கவில்லை. இந்நிலையில் தான் ஆனந்த் யாதவ் தனது வீட்டில் குளித்துவிட்டு இருந்தபோது திடீரென மயங்கினார்.

குழந்தை வரம் வேண்டி கோழிங்குஞ்சை விழுங்கிய இளைஞர்; மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் | Youth Swallows Chicken Egg To Pray For Child Dies

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆனந்த் யாதவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இறந்த ஆனந்த் யாதவின் தொண்டைப்பகுதியில் உயிருடன் கோழிக்குஞ்சு இருப்பது தெரியவந்தது.

முன்னாள் காதலனால் யாழ் யுவதி கடத்தப்பட்டது ஏன்? வெளியான தகவல்!

முன்னாள் காதலனால் யாழ் யுவதி கடத்தப்பட்டது ஏன்? வெளியான தகவல்!

உணவுப்பாதையை அடைத்த கோழிக்குஞ்சு 

ஆனந்த் யாதவ் தொண்டையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுப்பாதையை கோழிக்குஞ்சு அடைத்துள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் ஆனந்த் யாதவ் இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு கடற்கரையில் ராட்சத திமிங்கலம்!

கொழும்பு கடற்கரையில் ராட்சத திமிங்கலம்!

இதையடுத்து ஆனந்த் யாதவ் தொண்டையில் கோழிக்குஞ்சு எப்படி சிக்கியது? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

குழந்தை வரம் வேண்டி கோழிங்குஞ்சை விழுங்கிய இளைஞர்; மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் | Youth Swallows Chicken Egg To Pray For Child Dies

இந்த விசாரணையின்போது ‛‛ஆனந்த் யாதவுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை குழந்தை பிறக்கவில்லை.

குழந்தை வேண்டி ஆனந்த் யாதவ் மாந்திரீகர்கள், ஜோதிடர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். அவர்கள் சொன்னது போல் நடந்து கொண்டார். பரிகார பூஜைகளை செய்தார்.

திருட்டுகள் இல்லையென்பதால் கல்வி தகமைகளை தேடுகின்றனர்; பிரதமர் ஹரிணி !

திருட்டுகள் இல்லையென்பதால் கல்வி தகமைகளை தேடுகின்றனர்; பிரதமர் ஹரிணி !

தற்போதும் கூட குழந்தை வரம் கிடைக்க ஜோதிடர் அல்லது மாந்தீரிகர்கள் கூறிய பிறகு தான் அவர் கோழி குஞ்சை விழுங்கியிருப்பார்’’ என வெளியான தகவலால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   

மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US