லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!

Sri Lankan Tamils Jaffna Attempted Murder United Kingdom Crime
By Shankar Jan 12, 2024 12:34 AM GMT
Shankar

Shankar

Report

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்! | Youth From Jaffna Was Stabbed To Death In London

இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கணவர் தொல்லை; திருமணமாகி ஒரே வருடத்தில் ஈழத் தமிழ் யுவதி எடுத்த அதிரடி முடிவு!

கனடாவில் கணவர் தொல்லை; திருமணமாகி ஒரே வருடத்தில் ஈழத் தமிழ் யுவதி எடுத்த அதிரடி முடிவு!

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்! | Youth From Jaffna Was Stabbed To Death In London

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம்

சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம்

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் Twickenham பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் ரயில் நிலையத்திற்கு பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் வரழைக்கப்பட்டனர்.

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்! | Youth From Jaffna Was Stabbed To Death In London

இதன்போது 21 வயதான இளைஞன் பலத்த காயத்துடன், கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்: பெளத்த பிக்கு ஒருவருக்கு நேர்ந்த நிலை!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம்: பெளத்த பிக்கு ஒருவருக்கு நேர்ந்த நிலை!

மேலும் இந்த சம்பவத்தின் போது 16 வயது சிறுவன் ஒருவன் காலில் கத்திக்குத்து காயத்துடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்! | Youth From Jaffna Was Stabbed To Death In London

உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் யாழ்ப்பாணம் – காரைநகரை சேர்ந்தவர்கள் எனவும் லண்டனில் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தம்பதியின் 4 பிள்ளைகளில் மூத்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் உள்ள வங்கிகளில் வட்டி கிடைக்கும் விதம் பற்றிய முக்கிய தகவல்!

இலங்கையில் உள்ள வங்கிகளில் வட்டி கிடைக்கும் விதம் பற்றிய முக்கிய தகவல்!

இருப்பினும், குறித்த இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரையில் ஊடகங்களில் வெளியிடவில்லை.

இது ஒரு இளைஞனின் சோகமான மரணத்தை ஏற்படுத்திய ஒரு அர்த்தமற்ற வன்முறைச் செயல் என உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் நாங்கள் எங்கள் விசாரணைகளைத் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US