யாழில் பிறந்து 5 நாளான சிசுவை விற்ற தாயால் பரபரப்பு!
baby
mother
sale
yaalpanam
By Praveen
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் பிறந்து 5 நாட்களான சிசுவை தாயார் விற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த தாயார், சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி – மந்திகை வைத்தியசாலையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US