யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்!
jaffna
death
women
By Sulokshi
யாழ்ப்பாணம் கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இரவு கரணவாய் - அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்டவற்றை உண்டபோதே குறித்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US