யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்!
jaffna
death
women
By Sulokshi
யாழ்ப்பாணம் கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இரவு கரணவாய் - அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்டவற்றை உண்டபோதே குறித்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US