எமது நிலத்தின் பெருமையுடன் உள்ளூவாசிகளை மட்டுமல்லாது வெளிநாட்டாவர்களையும் கவர்ந்திழுக்கும் Reecha!(Video)
தமிழர் தாயகத்தில் பல்வேறு மக்களை அதாவது உள்ளூர்வாசிகளை மட்டுமல்லாது , வெளிநாட்டவர்களையும் கவந்திழுக்கும் இடமாக Reecha Organic Farm அமைந்துள்ளது. றீ(ச்)ஷா பண்ணை இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் கொண்டுள்ளது.

வானுயர்ந்த பனைமரங்களும் தென்னைமரங்களுமாக மனதிற்கு மிக ரம்மியமாக அமைந்துள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் நாடு திரும்புபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக , வருங்காலத்தில், மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக அமையும் .

Reecha Organic Farm இல் விளையாட்டுக்கள் மட்டுமல்லாது, உங்கள் வயிற்று பசியையும் போக்கும். எமது பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து வெளிநாட்டு உணவுவைகளையும் ருசிக்க கூடியதாக அமைந்துள்ளது.

உங்களுடைய விடுமுறையை மிகவும் இன்பமாக கழிக்ககூடிய ஓர் சுற்றுலாத்தலமாக றீ(ச்)ஷா பண்ணை உள்ளது.
மூன்று வயது மகன் மீது விழுந்த தந்தை ; இறுதியில் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன பிஞ்சு உயிர்
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?